சிறப்புச் செய்திகள்

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் சம்மந்தப்படுத்துவது அடிப்படையற்றது. – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Friday, November 3rd, 2023
எமது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள வளங்களை எமது மக்களே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு – சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

Thursday, November 2nd, 2023
காக்கைதீவு  மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு... [ மேலும் படிக்க ]

நாடு எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வினைக் காண முடியும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Thursday, November 2nd, 2023
நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வினைக் காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, November 2nd, 2023
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சம்பந்தன் தொடர்பில் அலடடிக் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சியின் விவகாரத்தினை அந்தக்... [ மேலும் படிக்க ]

கண்டாவளை பிரதேச மக்களுக்கு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 1st, 2023
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி... [ மேலும் படிக்க ]

திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்தி புணர்நிர்மான பணிகள் முழுமையடைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, October 31st, 2023
பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் புணர்நிர்மான பணிகள் முன்று... [ மேலும் படிக்க ]

கடந்த நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று இனி நடக்க நான் இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023
~~~ அரசாங்க வேலை வாய்ப்புக்களின் போது அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 31st, 2023
இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளிற்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வை தூண்டுகின்றன விஷமிகள் – அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு!

Tuesday, October 31st, 2023
~~~~ மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]