முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!

Saturday, October 28th, 2023

முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்..

ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில் நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் கோயிலின் வளாக பகுதியில் காணப்படும் கடைகள், பொது மலசல கூட வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன் சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...
ஜனாதிபதி - பிரதமரின் இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையாது - அமைச்சர் டக்ளஸ் நம...
அரச காணிகள் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை – பல்லவன்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...