பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, July 22nd, 2021

பூநகரி பரமன்கிராய் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட முறையில் மீளச் செயற்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த இறால் பண்ணைக்கான வேலைகள் சம்பிரதாயபூர்வமாக இன்று கடற்றொழில் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்படடது.

Related posts:


பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் - புத்தாண்டு வாழ...
நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!
நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின...