காக்கைதீவு கடற்கரைக்கு அமைச்சர் டக்ளஸ் களவியஜம்!

Monday, October 30th, 2023


சாவற்காடு  மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய தொழில் ரீதியிலான பிரைச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டால் அண்மையில்  சுமுகமான தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் இன்றைய தினம்  குறித்த பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை அவதானித்தார்.

Related posts:

ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் - செயல...
திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோர...
கடலுணவுகளை ஒன் - லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...