1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, November 7th, 2017

1983ஆம் வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பண்டாரகம, வவுனியா போன்ற பகுதிகளில் சிறைக் கைதிகள் மீதான படுகொலைகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்

சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

Related posts:


அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இழுவை வலைப் படகு உரிமையாள...
பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவ தீர்மானம் - அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் வக...
வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!