பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Saturday, June 27th, 2020

பழிவாங்கும் மனோநிலையில் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களேயாயின் மேலும் மேலும் அழிவுகளை சந்திக்க வேண்டி ஏற்படுமே தவிர அழிந்த எமது வாழ்வை கட்டியெழுப்ப முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

காங்கேசன் துறை நடேஸ்வரா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், கல்லூரி சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.

மேலும், கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறிப்பி்ட்ட விடயங்கள் அனைத்தும் 

நிறைவேற்றப்பட வேண்டுமானால்  மக்கள் தங்களுடை சிந்தனைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts:

எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் - கிளிநொச்ச...
நியாயங்கள் எம்பக்கமே இருக்கின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது - டக்ளஸ் எம்.பி !
வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் - டக்ளஸ் எம்.ப...

வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - புங்...
பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது - டக்...
தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிட...