கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, October 25th, 2023

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

குறிப்பாக கடற்றொழில் சார்பான புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானத்துள்ள நிலையில், குறித்த சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை  மக்கள் மததியில் ஏற்படுத்தல் மற்றும் கிடைக்கும் கடற்றொழில்சார்  வெளிநாட்டு உதவிகள் சரியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.

000

Related posts:

எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...
சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர்...
நகரமயமாகும் பூநகரி - நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட...