சிறப்புச் செய்திகள்

யாழ் மத்திய பேருந்து நிலை பயணிகள் நலன்கருதி பொலிஸ் காவலரண் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.!

Wednesday, April 3rd, 2024
........... யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும்  வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு   துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் அமைக்கப்பட்ட பண்ணை விவகாரம் – சண்டிலிப்பாய்க்கு நேரடி விஜயம் செய்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, April 3rd, 2024
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் பொதுப்பாதை மற்றும் வாய்க்காலை இடைமறித்து தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்ட பண்ணையால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் – பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 3rd, 2024
முறையான அனுமதி பெறாமலும், பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் விதமாகவும் யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை அமைத்துள்ள விடயம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த... [ மேலும் படிக்க ]

பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Wednesday, April 3rd, 2024
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் பொது மலசலகூடப்... [ மேலும் படிக்க ]

சரியான தெரிவுகளே அபிவிருத்தி திட்டங்களை முழுகையாக்கும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, April 3rd, 2024
சரியாக இனங்காணப்பட்ட தனியார் முதலீட்டாளர்களின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிந்து நள்ளிரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உதவி கேட்டு அவசர அழைப்பு – அட்டகாசம் செய்த ஆசாமி மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி நடவடிக்கை!

Monday, April 1st, 2024
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் மதுபோதையில் பொதுமக்களை தாக்கிய நபர் ஒருவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!

Monday, April 1st, 2024
தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் அதிகாலை விஜயம்!

Monday, April 1st, 2024
தடையின்றி சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதற்கான செயற்பாட்டை  உறுதிப்படுத்துவதற்காக  கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வை... [ மேலும் படிக்க ]

மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை – ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும் – பூநகரி தொழிற்சாலை குறித்து அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 30th, 2024
மக்களின் விருப்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பூநகரி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுவழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, March 30th, 2024
பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தி தீர்வுகளை... [ மேலும் படிக்க ]