சிறப்புச் செய்திகள்

மக்களுக்குகாக மீண்டும் அவ்விடத்திற்கு வருவேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, April 5th, 2024
நான் சரியான திசையிலேயே எனது பயணத்தை முன்னெடுத்திருக்கின்றேன். அந்த வகையில் இங்குள்ள இயற்கை வளமான சுன்னக்கல்லை பயன்படுத்தினால் அது எமது மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது. – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, April 5th, 2024
பொன்னாவெளி பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் நிறுவப்பட்டது கடல் வள ஆய்வு மையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்தவைப்பு!

Friday, April 5th, 2024
கடற்றொழில் அமைச்சரின் பெரும் முயற்சியின் பயனாக வடமாகாணத்துக்கான நாரா நிறுவனத்தின் உப அலுவலகம் பூநகரி தெளிகரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்து... [ மேலும் படிக்க ]

மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களதும் துறைசார் அதிகாரிகளதும் கடமை – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, April 5th, 2024
யாழ் மாவட்ட பாடாசாலைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கும் வகையில் குறிப்பாக மாணவர்களுக்கிடையில் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசாங்கம் தன்னாலான... [ மேலும் படிக்க ]

இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 4th, 2024
இணுவில் புகையிரத கடவையின் சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார். முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இனுவில்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – நிலமைகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, April 4th, 2024
..... சுமார் 150 வருடங்களுக்கு மேற்பட்ட  கலைவாணி வாழ் இந்து மயானம் தொடர்பில்  நிலவும்  பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக குறித்த மயாண பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேசிய வேலைத் திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, April 4th, 2024
எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்ற செயற்பாடு – சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Thursday, April 4th, 2024
வினைத்திறனற்ற செயற்பாடு - சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக  குழு ஒன்று நியமிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு! யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் ஈழ வேந்தனுக்கு புகழாரம்!!

Thursday, April 4th, 2024
வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம்,..ஆனாலும் சூரியன் ஒன்றுதான்,அந்த சூரியன் நீங்களே, இவ்வாறு,இன்று இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் நடந்த சமுர்த்தி உத்தியோகர்கள் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!

Thursday, April 4th, 2024
யாழ். மாவட்டத்தினை சேர்ந்த சமுர்த்தி செயற்பாடுகளை மேலும்  வினைத் திறனாக முன்னெடுத்து நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும்  வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]