இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் ஈழ வேந்தனுக்கு புகழாரம்!!
Thursday, April 4th, 2024வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கலாம்,..ஆனாலும் சூரியன் ஒன்றுதான்,அந்த சூரியன் நீங்களே,
இவ்வாறு,இன்று இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் நடந்த சமுர்த்தி உத்தியோகர்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவாவை நோக்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நன்றி தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் பேசுகையில்,..
வடக்கு நோக்கிசமுத்தி திட்டத்தை கொண்டு வந்தவர் நீங்களே,..வடக்கு மக்களுக்கு சமுர்த்தியை
தந்துதவிய தந்தை நீங்களே,.. ஏழை மக்களின் இல்லங்கள் தோறும் சமுர்த்தி திட்டத்தின் மூலமும் அடுப்பெரிய வைத்த நாயகன் நீங்கள்,…எங்கள் வாழ்விடங்கள் தோறும் ஒளி கொடுத்த சூரியன் நீங்கள்,…
இவ்வாறு அங்கு திரண்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்களை நோக்கி நன்றியை நினைவு படுத்தி புகழாரம் சூட்டினர்.
000
Related posts:
"எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்" டக்ளஸ் தேவானந்தாவிடம் வட்டக்கச்சி மக்கள்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுக...
மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!
|
|