புத்தாண்டில் கடற்றொழில் அமைச்சின் அலுவலக பணிகள் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பம்!
Monday, April 19th, 2021தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (19) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்க ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்
இதனையடுத்து கடற்றொழில் அமைச்சின் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...
|
|
பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - அல்லைப்பிட்டி...
தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிட...