கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – நிலமைகள் தொடர்பில் ஆராய்வு!
Thursday, April 4th, 2024
…..
சுமார் 150 வருடங்களுக்கு மேற்பட்ட கலைவாணி வாழ் இந்து மயானம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக குறித்த மயாண பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் இரு தரப்பு மக்களின் அமிப்பிராயங்களை கேட்டறிந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் 28ஆம் திகதி கோண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததிருந்த நிலையில் நேரடியாக குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலமைகளை ஆராய்ந்து சுமுகமான தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்றைய விஜயம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும் அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவான...
அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக...
மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!
|
|
தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்ட...