இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 4th, 2024


இணுவில் புகையிரத கடவையின் சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார்.

முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இனுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிர விபத்தில் இளைஞர் ஒருவரும் அவரது கைக்குழந்தையும் பலியானதை தொடர்ந்து குறித்த பிரதேச பொதுமக்களால் புகையிரத கடவையில் நடத்தப்பட்ட பாரிய  எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து குறித்த பகுதிக்கு உடன் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவை விவகாரத்திற்கு உடனடி தீர்வாகவும் நிரந்தர தீர்வாக ஒளி சமிஞ்சை விளங்கு பொருத்துவதாக வழங்கிய உறுதிப்பாட்டிற்கு அமைய சுமார் 80 இலட்சம் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...

வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ்...
தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருப்பத...