அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!

Thursday, April 4th, 2024


யாழ். மாவட்டத்தினை சேர்ந்த சமுர்த்தி செயற்பாடுகளை மேலும்  வினைத் திறனாக முன்னெடுத்து நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும்  வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய  இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில், பதில் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டதுடன்,  யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எப்.சி.சத்தியசோதி, மற்றும்  யாழ் மாவட்டத்தினை சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். – 04.03.2024

Related posts:

கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...
இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எ...
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது...