சிறப்புச் செய்திகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

Friday, October 25th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக  நிகழ்வு .தேர்தல் பரப்புரை கூட்டமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

அம்பாறையில் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தை திந்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Wednesday, October 23rd, 2024
மூவின மக்களும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் அனைவரும் சமத்துவம் என்ற வகையிலேயே ஈபிடிபி அதனது அரசியல் பணிகளை ஆற்றியுள்ளதக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை ஜதார்த்தமான பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, October 22nd, 2024
தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

திருமலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் – கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு!

Monday, October 21st, 2024
ஈ.பி.டி.பி.யின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களினுடைய  அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Sunday, October 20th, 2024
நான் 90 களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய்  ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த ... [ மேலும் படிக்க ]

நாரந்தனை மக்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Sunday, October 20th, 2024
கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். அதனால்தான்தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து... [ மேலும் படிக்க ]

போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும் – ஈ.பிடி.யின் கரங்களை பலப்படுத்த அணிதிரளுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் அழைப்பு!

Saturday, October 19th, 2024
கிளிநொச்சி மாவட்ட மக்கள் போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும். பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் இம்மாவட்ட பெண்களாகிய நீங்கள் உங்கள்... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு என்பது ஓர் அதி சிறந்த சந்தர்பம் – சரியாக பயன்படுத்துங்கள் – ஈ.பி.டி.பியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! 

Saturday, October 19th, 2024
வாக்களிப்பு என்பது ஒரு அதி சிறந்த சந்தர்பமாகும். அந்தவகையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவர விரும்பும் தமிழ் மக்கள் தமது எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ளும் வகையில் கிடைத்துள்ள இந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்  – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 18th, 2024
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் கிளிநொச்சி தேர்தல்... [ மேலும் படிக்க ]

கண்டாவளையில் ஈ.பி.டி.பியின் தேர்தல் அலுவலகம் – திறந்து வைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 17th, 2024
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]