சிறப்புச் செய்திகள்

அலையென திரண்டனர் இரணைமாதா நகர் மக்கள் – வீணையே தமது ஏக தெரிவென முளக்கம்.!

Sunday, November 3rd, 2024
நிச்சயமற்ற எதிர்காலத்துடன் பொருளாதார ரீதியிலும் வலுவிழந்துகிடந்த எமது பிரதேசத்தையும் மக்களையும் மீண்டும் ஒளிமயமான வாழ்வியலை நோக்கி செல்வதற்கான பிரகாசத்தை வழங்கிய ஈ.பி.டி.பி... [ மேலும் படிக்க ]

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – வடமராட்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 2nd, 2024
மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின்... [ மேலும் படிக்க ]

மாற்றத்தினை இன்னும் சில வாரங்களில் ஏற்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, October 31st, 2024
ஔிமயாமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கான மாற்றத்தினை இன்னும் சில வாரங்களில் ஏற்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 31st, 2024
எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதனையும் பெற்று தந்துவிடாது இதுவே நாம் கண்ட அனுபவம் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அரசியல் பலம்  வலுப்பெறும்போது தமிழ் மக்களின் அபிலாசைகளு விரைவில் ஈடேறும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, October 29th, 2024
ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ  அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அனுராவுடனான எமது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்துள்ளது –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, October 27th, 2024
ஜனாதிபதி அனுரவுடனான எனது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் –  செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Sunday, October 27th, 2024
குடியேற்ற திட்டங்களை ஆரம்பிக்கும் போது நமது மக்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அல்லது கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது நோக்கமாக இருந்ததாக தெரிவித்த செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மக்கள் அணிதிரளும்  பட்சத்தில் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் அழைப்பு!

Sunday, October 27th, 2024
சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மக்கள் எம்மோடு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அநுர – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

Friday, October 25th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]

தலைநகரில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து களமிறங்கிமை ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைக்கு கிடைத்த அங்கிகாரம் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 25th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களை ஒன்றிணைத்து களமிறங்கியுள்ள செயற்பாடானது ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த... [ மேலும் படிக்க ]