சிறப்புச் செய்திகள்

யாழ்.மறைமாவட்ட ஆயருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Monday, November 11th, 2024
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து... [ மேலும் படிக்க ]

தோழமைத் தலைவருக்கு EPDP இணையத்தளத்தின் அகவை நாள் வாழ்த்துக்கள்!

Sunday, November 10th, 2024
தோழமைத் தலைவருக்கு அகவை அறுபத்தி ஏழு! தன் பிறந்த நாளையே கொண்டாட விரும்பாத எங்கள் தோழமைத் தலைவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்தி ஏழு. தமிழ்... [ மேலும் படிக்க ]

பொய்யான கதைகளைப் பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல – ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு!

Saturday, November 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்து வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு. பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அவர்கள் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Friday, November 8th, 2024
நான் உசுப்பேற்றல்களால் ஆயுதப் போராளியாகவோ, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கோ வந்தவன் அல்ல. தமிழ் மக்கள் மீதிருந்த உணர்வுகளால் வந்தவன். நான் மக்கள் நலனில் இருந்தே என்றும் செயற்பட்டு... [ மேலும் படிக்க ]

கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Wednesday, November 6th, 2024
நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து, சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியே நல்ல தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்கின்றது – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 4th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் மட்டுமே கொள்கை உள்ளது ஏனைய தமிழ் கட்சிகளிடம் கொள்கை எதுவும் இல்லை வெறும் புலம்பல்கள் மட்டும் தான் உள்ளன. நல்ல தமிழ் தேசியத்தையும் முன்னெடுத்து செல்வது... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரே மக்களின் தெரிவாக அமையும் –   செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 4th, 2024
கூச்சலிடுவதை தவிர எவ்வித நிலையான கொள்கைகளோ வேலைத்திட்டங்களோ இல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை அபரிப்பதற்காக அலைந்து திரிகின்ற மான், மரை, பூச்சிகள், புழுக்கள் மத்தியில் வீணைச்... [ மேலும் படிக்க ]

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 4th, 2024
அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி... [ மேலும் படிக்க ]

13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மை தரும் என்கிறார் ஈ.பிடி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, November 4th, 2024
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என... [ மேலும் படிக்க ]

சந்திரகுமார் அன் கொம்பனியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்  – தவநாதன் சாட்டையடி!

Sunday, November 3rd, 2024
கட்சியை காப்பாற்ற தெரியாத ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமார், மக்களை காப்பாற்றப் போவதாக ஆணை கேட்பது வேடிக்கையானது  என்று வை.தவநாதன் தெரிவித்துள்ளார். ஈ..பி.டி.பி.... [ மேலும் படிக்க ]