திருமலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் – கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் விசேட சந்திப்பு!
Monday, October 21st, 2024
ஈ.பி.டி.பி.யின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த வகையில் அணிதிரண்டு வீணைச் சின்னத்திற்கு வாக்களிக்கும் முகமாக கட்சி செய்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.
திருகோணமலை மாவட்ட ஈபிடிபியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுமவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய வேளையே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
000
Related posts:
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - வடமராட்சியில் செயலாளர் ...
மின்சார கட்டணத்தைக் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருக்கும்போது 18.3 சதவீத கட்டணத்தை அதிகரிக்க முன்ம...
ஏழாலையில் கத்திக்குத்து - கடை உரிமையாளர் மரணம்!
|
|
|


