தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் ஆரம்பம்!
Sunday, January 15th, 2023
தமிழ் மக்களின் திருநாட்களில் ஒன்றான தைப் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் நல்லூர் சிவன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பொங்கல் விழாவில் மதத் தலைவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பிரதானிகள், பாதுகாப்பு பிரதானிகள், அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். – 15.01.2023
Related posts:
ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகளுக்கிடையே நற்புறவுச் சந்திப்பு!
வடக்கிற்கும் கிழக்கிற்கும் வறுமையே முகவரி – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...
|
|
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்...
சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி ...