சிறப்புச் செய்திகள்

கடந்த முப்பது வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப்பிரச்சினையை மூன்றே வாரங்களில் தீர்வைப் பெற்றுத்தந்தவர் டக்ளஸ் தேவானந்தா – தேவன்பிட்டி அன்ரனிஸ்!

Wednesday, October 16th, 2024
கடந்த முப்பது வருடங்களாகத் தீர்க்கப்படாமல் வாழ்வே சூனியமாகியிருந்த தேவன்பிட்டி மக்களின் காணிப் பிரச்சினையை மூன்றே மூன்று வாரங்களில் தீர்வினை பெற்றுத்தந்து மக்களின் மனங்களில்... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்களுக்காக அன்றி தத்தமது சுயநலன்களை ஈடு செய்வதற்காகவே சங்கு ஊதுகின்றனர் – செயலாளர் நாயகம் டக்ளஸ சுட்டிக்காட்டு!

Monday, October 14th, 2024
ஈபிடிபி கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. அதனை வெற்றி கொள்வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்களை நெறிப்படுத்தியே உரிய பொறிமுறையுடன் தனது பயணத்தை தொடர்கின்றது  என சுட்டிக்காட்டிய... [ மேலும் படிக்க ]

நிகழ்காலத்துடன் எதிர்காலத்தையும் வெற்றிகொள்ள ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்தை வலுப்படுத்துங்கள் – தமிழ் மக்களுக்கு செயலாளர நாயகம் டக்ளஸ்  அழைப்பு!

Sunday, October 13th, 2024
கடந்த கால தவறுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுந்து நிகழ்காலம் சிறப்பானதாக அமைய ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்திற்கு ஏகோபித்து வாக்களித்து வடக்கு கிழக்கு அரசியலிலும் மாற்றத்தை... [ மேலும் படிக்க ]

நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம் – செயளாளர் நாயகம் டக்ளஸ்!

Saturday, October 12th, 2024
கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன்.அதனால்தான் எனது அனுபவமும் தூரநோக்குள்ள சிந்தனையும் இன்று... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 11th, 2024
மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

மகேஸ்வனை கொலை விவகாரம் – டக்ளஸை தொடர்பு கொண்ட துவாரகேஸ்ரன்.

Thursday, October 10th, 2024
ஈ.பி.டி.பி. மீதான அரசியல் பயம் காரணமாகவே சக தமிழ் தரப்புக்களினால் ஈ.பி.டி.பி. மீது சேறுபூசப்படுவதாக தெரிவித்த தோழர் டக்ளஸ் தேவானந்தா, மகேஸ்வரன் கொலை தொடர்பாக அவரது சகோதரன் துவாரகேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை அரசியல் பலம் மிக்கவர்களாக்க அணிதிரள வேண்டும் – காரைநகரில் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 10th, 2024
தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை வெற்றியாளர் ஆக்க அணிதிரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களது ஆணை அதிகளவில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அனுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் !

Thursday, October 10th, 2024
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த முருகன்!

Tuesday, October 8th, 2024
.....முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான முருகன், இன்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கரங்களை வலுச்சேர்க்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணிக்க அணிதிரளும் இளைஞர் யுவதிகள்!

Tuesday, October 8th, 2024
எமது கட்சியிடம் இருக்கின்ற நியாயத்தினை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும். அதற்கான கடின... [ மேலும் படிக்க ]