Uncategorized

யாழ் மாநகரின் உறுப்பினர் வசீகரனின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

Friday, May 1st, 2026
.....ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் வசீகரனின் தந்தையார் கனகரத்தினம் பஞ்சரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து தனது... [ மேலும் படிக்க ]

சபையில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்கள் கால இழுத்தடிப்பின்றி நிறைவேற்றபப்பட வேண்டும் – வலி வடக்கில் ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Friday, May 1st, 2026
......வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் செயற்பாடுகளின்றி காணப்படுகின்ற சனசமூக நிலையங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி அவற்றினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த... [ மேலும் படிக்க ]

ரஜனிகாந்தனின் “கலட்டியான்” பக்திப்பாடல் வெளியீடு!

Friday, May 1st, 2026
கவிஞர் ரஜனிகாந்தனின் "கலட்டியான்" பக்தி பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா, யாழ் தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராயில் அமைந்துள்ள கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய கொள்கையின் ஊடாக ஆசிரியர் இடமாற்றம் –   அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்து!

Thursday, April 30th, 2026
......மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்திய வடக்கின் ஆளுநர்இக்கொள்கை... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின்உழைப்பாளர் தினச் செய்தி!

Thursday, April 30th, 2026
.....நேசத்துக்குரிய என் தமிழ் தேசத்து மக்களே!,..உறுதி மிக்க உழைக்கும் மக்களே!!,..உயிரினும் மேலான தோழர்களே!!!,.. உங்களுக்கு வணக்கம்,.. இன்றைய நாள்உழைக்கும் மக்கள் உரிமை பெற்ற நாள்,.. தமது... [ மேலும் படிக்க ]

பரு.நீதிவான் முன்னிலையில்பதவிநிலை JP களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட கரவெட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள்!

Thursday, April 30th, 2026
.....வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்றையதினம் பதவிநிலை சமாதான நீதிவான்களாக பருத்தித்துறை நீதிவான் நீதிமற்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

வட்டாரக் குழுக்களை  வலுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் டக்ள்ஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, April 30th, 2026
......யாழ்ப்பாண மாவட்ட கட்சி செயற்பாடுகள் தொடர்பாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  மாவட்ட நிர்வாகக் குழுவினருக்குமான கலந்துரையாடல் இன்று (30) நடைபெற்றது. இதன்போது, வட்டாரக்... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை மறைப்பதற்கு முயற்சிக்கும் அர்ச்சுனா MP –  அதன் வெளிப்பாடே எம்மீதான பொய்ப் பரப்புரை – ஈ.பி.டி.பி!

Thursday, April 30th, 2026
தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும்  மறைப்பதற்கும், தன்னை புனிதராக்குவதற்குமே அர்ச்சுனா MP முயற்சிக்கின்றார்.அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டும் இருக்கின்றது என... [ மேலும் படிக்க ]

முன்னறிவித்தலின்றி சேவையை இடைநிறுத்திய 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் இடை நிறுத்தம் !

Wednesday, April 29th, 2026
.......வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார்... [ மேலும் படிக்க ]

திருமண பந்தத்தில் இணைந்த பகீரதன் சுகந்தி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 29th, 2026
..........திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட பகீரதன் சுகந்தி தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களுக்கு தனது... [ மேலும் படிக்க ]