Uncategorized

திருமண பந்தத்தில் இணைந்த பகீரதன் சுகந்தி தம்பதியை வாழ்த்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 29th, 2026
..........திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட பகீரதன் சுகந்தி தம்பதியினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களுக்கு தனது... [ மேலும் படிக்க ]

தமிழ் ஆசிரியருக்காக வீதிக்கு இறங்கியநெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி!

Wednesday, April 29th, 2026
.....நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி தமிழ் பாட ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி பெற்றோர் கல்லூரி முன்பாக இன்று (29/04)மதியம்  ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் உயர்தரம் மற்றும் சாதாரண... [ மேலும் படிக்க ]

அர்ச்சனா எம்.பி பிணையில் விடுதலை!

Wednesday, April 29th, 2026
காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு... [ மேலும் படிக்க ]

பகுத்தறிவற்ற கோரிக்கைகளை கைவிட வேண்டும் – பிற நாடுகள் மீது அமெரிக்கா இனி கொள்கை திணிக்க முடியாது – ஈரான்!

Wednesday, April 29th, 2026
“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் அமெரிக்கா இனி இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் உயரும் மின் கட்டணம் – அதிர்ச்சியில் மக்கள்!

Wednesday, April 29th, 2026
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீடுகளைத் திருத்தம் செய்து, தேசிய கட்டமைப்பு செயல்பாட்டாளர் நிறுவனம் இலங்கை... [ மேலும் படிக்க ]

16 பேரின் கையொப்பம் பெற்றா சைபர் தாக்குதலை  மேற்கொண்டனர் – அரசில் தான் திருடர் உள்ளனர்  நாமல் !

Wednesday, April 29th, 2026
அரசாங்கத்துக்குள் தான் திருடர்கள் உள்ளார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும். சைபர்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் நலன்  சேவைகள் குறித்துவடக்கின் ஆளுநருக்கு சவல் விடுத்த ஈ.பி.டி.பி!

Tuesday, April 28th, 2026
......வடக்கின் ஆளுநராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த காலத்தில் செய்த மக்கள் நலன் திட்டங்கள் சேவைகளுக்கு சவால் விடுவார்களாக இருந்தால் அவர்களுடன்... [ மேலும் படிக்க ]

இரத்தமும் வியர்வையும் சிந்தியே தீவகத்தில் மக்கள் சூழல் பாதுகாக்கப்பட்டது –

Tuesday, April 28th, 2026
இயலாமையை மறைக்க எம்மீது கையை நீட்டக் கூடாது - ஈ.பி.டி.பி! மக்கள் தங்களிடம் ஒப்படைத்துள்ள கடமைகளை நிறைவேற்றாமல், தங்களின் இயலாமைகளை மறைப்பதற்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும்... [ மேலும் படிக்க ]

யாழ் மக்களின் சேமிப்புகள்  சூட்சகமாகச் சுரண்டப்படுகின்றன – அம்பலப்படுத்திய இரானியேஸ் செல்வின்!

Tuesday, April 28th, 2026
.........யாழ் மாவட்ட மக்கள் சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்புக்கள் எல்லாம் மிகச் சூட்சகமான முறையில் கொள்ளையிடப்படுவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர் இரானியேஸ் செல்வின், இந்த பாரிய... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி உறுப்பினர் சுமன் நடவடிக்கை -நவிண்டில் பொதுச் சந்தைக்கு திண்மக் கழிவுக் கூடைகள் வழங்கிவைப்பு!

Monday, April 27th, 2026
...........பிரதேசத்தின் தூய்மையை உறுதிசெய்யும் நோக்குடன் திண்மக் கழிவுகளை வகைப்படுத்தி சேகரிப்பதற்கான குப்பை சேகரிக்கும் கூடைகள் இன்றையதினம் (27) கரவெடஂடி   பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]