Uncategorized

மாநகரின் சமகால செயற்பாடுகள் குறித்து கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Monday, April 27th, 2026
மாநகர சபையினால் யாழ்ப்பாணம் பிரதேசம் குறிப்பாக யாழ் மாநகரின் சமகால நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டி மண்கும்பான் இடையே புற்றரைக்கு விசமிகள் தீவு – பல ஏக்கர் புற்றரை எரிந்து நாசம்!

Monday, April 27th, 2026
…………அல்லைப்பிட்டி - மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!……..

Monday, April 27th, 2026
https://www.facebook.com/share/p/1DshB5feGP செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்!

Monday, April 27th, 2026
........செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றையதினம் (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித... [ மேலும் படிக்க ]

பெண்களை துப்பாக்கியால் மிரட்டிய விவகாரம் – அர்ச்சுனா MP  கைது!

Monday, April 27th, 2026
....நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

48 மணி நேரத்தில் யாழில் 13 பேர்  போதைப் பொருள்களுடன் கைது!

Sunday, April 26th, 2026
...யாழ் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது கைது... [ மேலும் படிக்க ]

அர்ச்சுனா MP. யின் கைத்துப்பாக்கி மீளப்பெற வேண்டும் – நாவலன் வலியுறுத்து!

Sunday, April 26th, 2026
..........பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கொள்கை சமஸ்டி தொடர்பில் கற்றுக் கொள்ளுங்கள் – ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி அறிவுரை!

Sunday, April 26th, 2026
தேசியம் என்ற போர்வையில் கொள்கைகளற்று திரிந்து இறுதியாக இன்று கூட்டாட்சிக்கு சென்றுள்ள தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கொள்கை மாறாது ஒரே நோக்குடன் பயணிககும்; டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

கட்சியின் வட்டார கட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நல்லூர் பிரதேச முக்கிஸ்தர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, April 26th, 2026
சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்டபாடகளுக்கான பொறுமுறைகளை வகுத்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச உள்ளு+ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியம் என்று கூறி அம்மணமாக நின்று அரசியல் செய்வோருக்கு சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த முன்னாள் அமைச்சர் பீரிஸ் – ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி சாட்டை!

Sunday, April 26th, 2026
அம்மணாமாக நின்றாலும் அரசியல் செய்வோம் என்று திரியும் எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழ் தேசயத்தை வளர்த்த தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள்... [ மேலும் படிக்க ]