48 மணி நேரத்தில் யாழில் 13 பேர் போதைப் பொருள்களுடன் கைது!
Sunday, April 26th, 2026
…
யாழ் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது கைது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஹெரோயின், போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
Related posts:
வேட்பாளரின் வாகனத்திலும் கட்சி அலுவலகத்திலும் மட்டுமே சுவரொட்டிகளையும் பதாதைகளையும் பயன்படுத்த முடிய...
மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோன உயிர் - யாழில் நடந்த துயரச் சம்பவம் !
வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்!
|
|
|


