Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_d8607f84e9acdbd392477814663538d2, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
கட்சியின் வட்டார கட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நல்லூர் பிரதேச முக்கிஸ்தர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு! - EPDP NEWS

கட்சியின் வட்டார கட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நல்லூர் பிரதேச முக்கிஸ்தர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, April 26th, 2026

சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்டபாடகளுக்கான பொறுமுறைகளை வகுத்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச உள்ளு+ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடிலின்போது அரசியல் செயற்பாடகளை விரிவாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வட்டார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் ஆராயப்பட்டதுடன் அதற்கான ஆலோசனைகளும் செயலாளர் நாயகத்தால் வழங்கப்பட்டது.

000

Related posts:

கருணாவை விட நாட்டை பிளவுபடுத்த படுமோசமாக முற்பட்டது நல்லாட்சி - பிரதமர் மகிந்த சுட்டிக்காட்டு!
2022 இன் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பம் - இலங்கை ச...
காணி விடுவிப்பு தொடர்பான வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது - அமைச்சர் பவித்திரா சுட்டிக்...

பிட்கொய்ன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பரிசீலிக்க தயாராக இல்லை - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு – நீர்ப்பாவனை விரயத்தைத் தவிர்த்து ச...
ஆசிய அஞ்சலோட்ட செம்பியன்ஷிப் - 4 x 400 மீற்றர் ஆடவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு தங்கம்...