கட்சியின் வட்டார கட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நல்லூர் பிரதேச முக்கிஸ்தர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, April 26th, 2026

சமகால அரசியல் மற்றும் கட்சியின் அரசியல் செயற்டபாடகளுக்கான பொறுமுறைகளை வகுத்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச உள்ளு+ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடிலின்போது அரசியல் செயற்பாடகளை விரிவாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வட்டார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் ஆராயப்பட்டதுடன் அதற்கான ஆலோசனைகளும் செயலாளர் நாயகத்தால் வழங்கப்பட்டது.

000

Related posts:

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் ஒடுக்கப்படும் - பொது...
பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முட...
பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி - இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...