வட்டாரக் குழுக்களை வலுப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் டக்ள்ஸ் தேவானந்தா ஆராய்வு!
Thursday, April 30th, 2026
……
யாழ்ப்பாண மாவட்ட கட்சி செயற்பாடுகள் தொடர்பாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் மாவட்ட நிர்வாகக் குழுவினருக்குமான கலந்துரையாடல் இன்று (30) நடைபெற்றது.
இதன்போது, வட்டாரக் குழுக்களை மேலும் வலுப்படுத்துவது மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், அவற்றை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டது.
Related posts:
காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது- டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ...
சுயலாப கூக்குரல்கள் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். - அமைச்சர் டக்ள...
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம் - துறைசார் நிபுணர்களின் கருத...
|
|
|
யாழ் போதனா வைத்தியசாலையின் மேம்பாடுகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணிப்பாளர் சத்தியமூர்...
பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பராமரிப்பு நிலைமைகள் தொடர்...


