முக்கிய செய்தி

மே – ஜூன் மாதங்களில் சாதாரண தர பரீட்சை – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2இல் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024
2023 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே - ஜூன் மாதங்களில் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது – இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்த்திடம் உறுதியளிப்பு!

Wednesday, February 14th, 2024
சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன்... [ மேலும் படிக்க ]

புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பம் – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024
நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில், புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல... [ மேலும் படிக்க ]

தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் – தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, February 14th, 2024
தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை – நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

Wednesday, February 14th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதில்லை என அமெரிக்க முன்னாள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் வெளியானது தகவல்!

Wednesday, February 14th, 2024
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் `ஷெபாஸ் ஷெரீப்‘ நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணை – வடக்கில் நிறைவு செய்யப்பட்டடள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!!

Wednesday, February 14th, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

அபுதாபியில் இந்துக் கோயில் – நாளை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என தகவல்!

Wednesday, February 14th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை திறந்து... [ மேலும் படிக்க ]

ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை !

Wednesday, February 14th, 2024
இலங்கையில் ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை 135000 ஆக இந்த வருட இறுதிக்குள்... [ மேலும் படிக்க ]