முக்கிய செய்தி

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலகப்பொருளாதார வீழ்ச்சி காரணமாக... [ மேலும் படிக்க ]

பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரச காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, February 15th, 2024
பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரசாங்க காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வருடாந்தம் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிப்பு – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரவின் சமூக வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Thursday, February 15th, 2024
சர்வதேச சிறுவர் புற்றுநோய் தடுப்பு தினம் இன்றாகும். சிறுவர்களிடையே ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

50,000 விவாகரத்து வழக்குகள் விசாரணை – இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுவதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Thursday, February 15th, 2024
நாட்டில் டிசம்பர் 2022 நிலவரப்படி சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Thursday, February 15th, 2024
2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை! !

Thursday, February 15th, 2024
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

“புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை கண்டறிவதில் நாங்கள் மிக அருகில் வந்துவிட்டோம் – ரஷ்ய ஜனாதிபதி புடின அறிவிப்பு!.

Thursday, February 15th, 2024
உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை தடுப்பூசிகள் சென்றடைவதை இலக்காகக் கொண்டு மருத்துவ... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி – பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக டலஸ் அழப்பெரும குற்றச்சாட்டு!

Thursday, February 15th, 2024
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Thursday, February 15th, 2024
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா அழைத்தது – ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவிப்பு!

Thursday, February 15th, 2024
இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்தது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க... [ மேலும் படிக்க ]