மக்கள் மத்தியில் நாம்

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

Thursday, November 12th, 2020
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!

Wednesday, November 11th, 2020
தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு வங்கிக்கணக்கு ஆரம்பித்துவைப்பு!

Wednesday, November 11th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்தி தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் விஷேட நிகழ்வுகள்!

Tuesday, November 10th, 2020
நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்தி தினமாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 63 ஆவது பிறந்த... [ மேலும் படிக்க ]

அன்று அரசியலுரிமை வேண்டும் என்ற சுமந்திரன் இன்று இயலாமையால் புலம்புகிறார் – பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, November 9th, 2020
அன்று அபிவிருத்தி வேண்டாம். அரசியல் உரிமையே வேண்டும் என கூச்சலிட்ட கூட்டமைப்பினர் இன்று தமிழ் மக்கள் தம்மை அரசியலிலிருந்து முற்றாக ஓரம் கட்டிவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே... [ மேலும் படிக்க ]

யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கும் நடவடிக்கை!

Sunday, November 8th, 2020
1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் யாழப்பாணத்தில் முதற்கட்டமாக 10 பாடசாலைகளும் 2 ஆம் கட்டமாக 16 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் – றெமீடியஸ் தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
2012 ஆம் அப்போதைய யாழ் மாநகர முதல்வருக்கும் வடபிராந்திய போக்குவரத்து சபையினருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே யாழ் நகர பழக்கடைகள் வழங்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Monday, October 26th, 2020
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான சகல சுகாதார வழிமுறைகளையும் முன்னெடுப்பதில் அயராது... [ மேலும் படிக்க ]

வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவிசாளரது பதிலால் சபையில் பெரும் களோபரம்!

Thursday, October 22nd, 2020
வலிகாமம் தெற்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத்தின் அபிவிருத்தி பணிகளில் விகிதாசார உறுப்பினர்களுக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்றும் அவர்கள் சபையில் மட்டுமே செயற்படுவதற்குரிய... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Monday, October 12th, 2020
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்ட தீவகத்தின் வேலணை பிரதேசத்தின் புங்குடுதீவு, மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பல்வேறு கிராமங்களிலும் முடக்க நிலையில் வாழும்... [ மேலும் படிக்க ]