மக்கள் மத்தியில் நாம்

கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Monday, October 12th, 2020
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்ட தீவகத்தின் வேலணை பிரதேசத்தின் புங்குடுதீவு, மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பல்வேறு கிராமங்களிலும் முடக்க நிலையில் வாழும்... [ மேலும் படிக்க ]

கொரோனா முடக்க நிலையில் உள்ள புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு!

Saturday, October 10th, 2020
வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த பிரதேசம் சுகாதார தரப்பினரால் முடக்கப்பட்டுள்தை அடுத்து... [ மேலும் படிக்க ]

அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, October 9th, 2020
அமரர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் அரசகோன் அவர்களின் பூதவுடலுக்கு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். அமரத்துவமடைந்த அமரர் வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உங்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்றுங்கள் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தீவக மக்களிடம் கோரிக்கை!

Wednesday, October 7th, 2020
தற்போது வேலணை பிரதேச மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா நோயின் ஆபத்தை உணர்ந்து வேலணை பிரதேச மக்கள் மட்டுமல்லாது தீவக மக்கள்  கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை முறைப்படி... [ மேலும் படிக்க ]

அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் வலியுறுத்து!

Saturday, September 26th, 2020
அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் திலீபன்!

Friday, September 25th, 2020
வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன். அவர் முதலமைச்சராக வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்த போது மத்திய அரசால்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈ.பி.டிபி யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தீர்வு!

Saturday, September 19th, 2020
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

கடந்த கால தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைப்போம் – தோழர் ஜீவன்!

Friday, September 18th, 2020
நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்கள் நலன்சார்ந்ததாக அமைவதுடன் அது கட்சி மயப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 15th, 2020
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு பாடசாலை சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கைகளுடன்... [ மேலும் படிக்க ]

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான சூழலை ஊருவாக்கி தாருங்கள் – மட்டு மாவட்ட மகளிர் அமைப்பினர் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!

Sunday, September 13th, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் அடிப்படை பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த பொருத்தமான திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]