மக்கள் மத்தியில் நாம்

எதிர்த்து வாக்களித்தது ஈ.பி.டி.பி – யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 5 மேலதிக வாக்குகளால் தோல்வி!

Wednesday, December 2nd, 2020
தமிழரசு கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்களை முன்னிறுத்தியதாக அமையாது ஒருசிலரின் சுயநலன்கருததியதாக முன்மொழியப்பட்டமையால்... [ மேலும் படிக்க ]

தீவகத்தின் வீதிகளை காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளால் வீதிகளுக்கான அடிக்கற்கள் நாட்டிவைப்பு!

Sunday, November 29th, 2020
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான நாடுதழுவிய ரீதியான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி அறிவிப்பு!

Saturday, November 28th, 2020
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு உள்ளிட்ட உயிர் கொல்லி நோய்களின் தாக்கம் வலுப்பெறும் சூழ்நிலை காணப்படுவதால் சுகாதாரத்துக்கு இடையூறு விழைவிக்கும் வகையில் காணப்படும்... [ மேலும் படிக்க ]

வெள்ளம் புகுந்த பகுதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரின் முன்னாள் உதவி முதல்வர் றீகன்!

Friday, November 27th, 2020
கடந்த 24 மணிநேரத்தில் கடும் மழை மற்றும் காற்றின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிமகிள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு சிந்தனை இன்று யாழ் நகரில் தலைநிமிர்ந்து காட்சியளிக்கிறது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பெருமிதம்!

Wednesday, November 25th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள  யாழ்ப்பாண கலாசார மண்டபத்தை யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் பார்வையிட வேண்டும்... [ மேலும் படிக்க ]

கொலைகளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுழிபுரத்தில் கவயீர்ப்பு போராட்டம்!

Sunday, November 22nd, 2020
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கனை பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்க் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் பாதுகாப்பான கொரோனா நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!

Friday, November 20th, 2020
பிரித்தானியாவின் பாதுகாப்பான கொரோனா வைரஸ் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் விதிக்கு அமைய வேறு நாடுகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

“உங்களுக்கொரு வீடு உங்கள் நகரத்தில்” யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் பங்கேற்பு!

Thursday, November 19th, 2020
நாவற்குழி பகுதியில் மத்தியதர குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்ற ஜனுஸ்காவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராட்டு!

Tuesday, November 17th, 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் முதல் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் பெற்ற யாழ் - தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி... [ மேலும் படிக்க ]

புதிதாக அமைக்கப்பட்ட சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!

Monday, November 16th, 2020
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார் இணைப்பு வீதியை ஊரியிட்டு செப்பனிட்டு மக்களது பாவனைக்கு... [ மேலும் படிக்க ]