மக்கள் மத்தியில் நாம்

மின் தடைப்பட்ட பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த திலீபன் எம். பி

Saturday, December 26th, 2020
வவுனியா திருநாவல்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டுக்கு மின்சாரம் தடைப்பட்ட போதிலும் சீர்செய்யப்படாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பியின் வன்னி... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை – ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சுட்டிக்காட்டு!

Thursday, December 24th, 2020
வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒரங்கிணைப்பு குழுவின் இணைத்... [ மேலும் படிக்க ]

மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் தவநாதன் நேரில் ஆராய்வு!

Thursday, December 24th, 2020
கிளிநொச்சி மலையாளபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் 24 வீடுகள் கொண்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் முன்னேற்ற நிலைமைகளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும்,... [ மேலும் படிக்க ]

தோழர் ரங்கன் அவர்களின் மாமியாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Saturday, December 19th, 2020
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அவர்களின் மாமியார் விஸ்வலிங்கம் செல்வராணி அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோயிலில் இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு விழா!

Friday, December 18th, 2020
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டு 95 ஆண்டு நிறையை ஒட்டிய ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விசேட பூஜை வழிபாடும் அதன் நேரடி ஒலிபரப்பும் யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் கோவிலில்... [ மேலும் படிக்க ]

வன்னி மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020
பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் இதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் முடிவுக்கு... [ மேலும் படிக்க ]

மாயைகளை காட்டி மக்களை மறுபடியும் ஏமாற்வதை ஏற்கமுடியாது – யாழ் .மாநகர சபையின் பாதீடு தோற்பதற்கு இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Wednesday, December 16th, 2020
உத்தேச வருமானத்தை முழுமையாக நம்பி யாழ் மாநகரின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான ஒரு பாதீட்டை இம்முறையும் யாழ் மாநகர ஆட்சியாளர்கள் முன்வைத்து மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கான ஒரு... [ மேலும் படிக்க ]

நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை நம்பிக்கையுடன் முன்னெடுங்கள் – “கிராமத்திற்கு ஒரு வீடு” வீட்டுதிட்ட காசோலை வழங்கும் நிகழ்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்னன்!

Saturday, December 12th, 2020
கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிரந்தரமான ஒரு வீட்டை அமைப்பதற்கான முயற்சிகளை பயனாளிகள் நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உடனடி உதவிகள் வழங்கிவைப்பு!

Friday, December 4th, 2020
புரவி சூறாவளி இலங்கையை கடக்கும்போது பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக  யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களை... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாரில்லை – யாழ் .மாநகர சபையின் பாதீட்டை தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் றெமீடியஸ்!

Wednesday, December 2nd, 2020
மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஆட்சி செய்ய வேண்டிய ஒரு சபையை தனிப்பட்டவர்களின் சுயநலன்களுக்காக நின்று மக்களை ஏமாற்றுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]