மக்கள் மத்தியில் நாம்

கட்டுவன் மேற்கு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Wednesday, August 29th, 2018
கட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் மக்கள் நீண்டநாள்களாக எதிர்கொண்டுவந்த குடிநீருக்கான பிரச்சினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வுகாணப்பட்டுள்ளது. குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]

மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் :  ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம்  – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Wednesday, August 29th, 2018
எமது தாயகப் பரப்பின் எல்லைக்குள் மகாவலி ஊடுருவ முற்படும்போது அந்த இடத்திலிருந்து மகாவலி கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் எமது தமிழ் பேசும் மக்களே அன்றி வேறொரு இனமாக... [ மேலும் படிக்க ]

அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் கிளிநெச்சி தலை நிமிர்ந்திருக்காது – கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, August 28th, 2018
அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கும் அவதூறுகளுக்கும் நாம் அடிபணிந்திருந்தால் யுத்தத்தில் சிதைந்துகிடந்த கிளிநொச்சி மாவட்டம் மீளெழுச்சிகண்டு அபிவிருத்தியில் நிமிர்ந்திருக்க... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் – ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!

Monday, August 27th, 2018
தமிழ் பிரதேசங்களில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களின் நிலங்களில் அம் மக்களே வாழவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமைஅமையாமையேகாரணமாகும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டு

Saturday, August 25th, 2018
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகளை காலத்தின் அவசியமான ஒன்றாகவே கருதுகின்றோம். அதேவேளை இந்தவேலைத்திட்டமானது தேர்தலைகருத்தில் கொண்டதாகமட்டுமல்லாமல்,எமதுமக்களின் வாழ்வியல்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமை அமையாமையே காரணமாகும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலின் சுட்டிக்கட்டு!

Thursday, August 23rd, 2018
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகளைகாலத்தின்அவசியமானஒன்றாகவேகருதுகின்றோம். அதேவேளை இந்த வேலைத்திட்டமானது தேர்தலை கருத்தில் கொண்டதாக மட்டுமல்லாமல், எமது மக்களின் வாழ்வியல்... [ மேலும் படிக்க ]

மக்கள் இயல்பு வாழ்வை எட்ட முடியாதிருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினளர் தவநாதன்!

Wednesday, August 22nd, 2018
“போர் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்கள் இன்னும் தமது இயல்பு வாழ்வை எட்ட முடியாத நிலையில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது, மீள்குடியேற்ற காலம் தொடக்கம் இன்று வரை... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலுப்பிள்ளைக்கு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன்!

Tuesday, August 21st, 2018
கோப்பாய் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர். கதிரவேலுப்பிள்ளை அவர்களது சேவையை கருத்தில் கொண்டு அவரக்கு மரியாதை அளிக்கம் வகையில் நினைவுச் சிலை அமைக்க... [ மேலும் படிக்க ]

தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் நாட்டிவைத்தார்!

Tuesday, August 21st, 2018
காரைநகர் தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்திற்கான நிரந்தர கட்டடத்தின் அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினரமான... [ மேலும் படிக்க ]

யாழ் பழக்கடைகளில் மருந்தடித்த பழங்கள் – முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 21st, 2018
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக் கடைகளில் மருந்து செலுத்தப்பட்ட பழங்களே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகர சபையின் ஈ.பி.டி.பி... [ மேலும் படிக்க ]