மக்கள் மத்தியில் நாம்

மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மாகாண உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!

Friday, September 14th, 2018
“போரின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இதுவரை மீள் எழுச்சி பெறவில்லை. எனவே மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார அம்சங்களிலும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கவனம் செலுத்த... [ மேலும் படிக்க ]

இன்று நடைபெறுவது அடுத்த தேர்தலின் நாற்காலிப் போட்டிகளே – ஈ.பி.டி.பியின் ஈ.பிடி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Friday, September 14th, 2018
இன்று நடந்துகொண்டிருப்பது அடுத்த தேர்தலுக்கான நாற்காலிப் போட்டிகளே அன்றி தமிழரின் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகள் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]

வலி.கிழக்கில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை தடை – ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரனின் முயற்சி வெற்றி!

Friday, September 14th, 2018
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையை தடைசெய்வது தொடர்பான பிரேரணை வலிகாமம் கிழக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

பனைவளத்தை மூலதனமாக்கி வாழ்வியலை வெற்றிகொள்வோம் –ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, September 12th, 2018
இயற்கையாக கிடைக்கும் பனைவளத்தை பொருளாதார மூலதனமாக கொண்டு  வறுமையில் வாழும் மக்களை சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு இட்டுச்செல்ல அயராது பாடுபடுவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி தேசிய... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி. கௌரவிப்பு!

Monday, September 10th, 2018
வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு தொகுதி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன்... [ மேலும் படிக்க ]

சமஷ்டிக் கோரிக்கை வெறும் தேர்தல் கோசமல்ல – மருதங்கேணியில் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, September 8th, 2018
தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்கு உயிர் நாதமாக திகழும் சமஷ்டிக் கோரிக்கை என்பது வெறுமனே தேர்தல் கோசம் அல்ல என்றும் அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய இலட்சியத் திசை நோக்கிய... [ மேலும் படிக்க ]

அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை !

Monday, September 3rd, 2018
காலஞ்சென்ற அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். கலட்டி - யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, September 2nd, 2018
அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். அதனூடாகவே தமிழ் மக்கள் கண்டுவரும் கனவுகள் யாவும் ஈடேறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]

துரோகங்களே தமிழினம் தமது இலக்கை எட்டமுடியாது போனதற்கு காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்! (வீடியோ இணைப்பு)

Saturday, September 1st, 2018
துரோகங்களே தமிழினம் இலக்கை எட்டமுடியாது போனதற்கு காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார். DD தொலைக்காட்சி... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை – கரம்பொன் மக்களது நீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தீர்வு!

Friday, August 31st, 2018
தமது பகுதியில் பாழடைந்து காணப்படும் நீர் நிலைகளை புனரமைப்பு செய்து தருமாறுகோரி ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் விடுத்த கோரிக்கைக்கு... [ மேலும் படிக்க ]