மக்கள் மத்தியில் நாம்

ஈ.பி.டி.பியின் முயற்சியால் நயினாதீவில் கடல் நீரை நன்நீராக்கும் குடிநீர் திட்டம் ஆரம்பம்!

Wednesday, September 26th, 2018
குடிநீருக்கான நெருக்கடியை அதிகம் எதிர்கொண்டுவரும் நயினாதீவு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட பெரு முயற்சி காரணமாக கடல் நீரை நன்நீராக்கும் திட்டம்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு மக்களின் கனவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு!

Monday, September 24th, 2018
நயினாதீவு பகுதி மக்களிடையே நீண்டகாலமாக இருந்துவரும் குறைபாடான நிரந்தர பொதுச் சந்தை கட்டட நிர்மாணம் தொடர்பான பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு... [ மேலும் படிக்க ]

மாணவர்களை நல்வழிப்படுத்த அறநெறி வகுப்புகள் அவசியம் – ஈ.பி.டிபியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன்!

Monday, September 24th, 2018
மாணவர்களை நல்வழிப்படுத்த சமய நெறிபடுத்தல் அமைப்புகள் காத்திரமான முறையில் செயற்படுத்துவது அவசியம் அறநெறி வகுப்புகளின் மாணவர்களின் செயற்பாட்டை அதிகரிக்க சமய நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஐந்து வேலைத்திட்டங்கள் – உள்ளூராட்சி திணைக்களம்!

Saturday, September 22nd, 2018
மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியீட்டத்தினூடாக உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக ஐந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

கால்நடைகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, September 20th, 2018
சமூக அக்கறையும் கால்நடைகளினதும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வேலணை பகுதியில் காணப்படும் கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தகுந்த நீர்வு எட்டப்படும் என வேலணை... [ மேலும் படிக்க ]

பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!

Thursday, September 20th, 2018
நலிந்து கிடக்கும் எமது மக்களின் எதிர்காலத்தையும் அவர்களது தேவைப்பாடுகளையும் முன்நிறுத்தி, பின்தங்கிய நிலையில் காணப்படும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி... [ மேலும் படிக்க ]

தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகள்- ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் சந்திப்பு!

Thursday, September 20th, 2018
மாவட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கான தேர்தல் முறைமையும் களநிலவரங்களையும் ஆராயும்பொருட்டு தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கிவைப்பு!

Thursday, September 20th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாய பயனாளிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, September 19th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டுப் பொருட்கள் வழங்கிவைத்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் – கிளி.அம்பாள் விளையாட்டுக் கழகம்!

Saturday, September 15th, 2018
நீண்ட காலமாக புனராமைப்பிற்கு உட்படுத்தப்படாத எமது விளையாட்டு மைதானத்திற்கான நிதியுதவியை தந்துதவிய மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக... [ மேலும் படிக்க ]