தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகள்- ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் சந்திப்பு!
Thursday, September 20th, 2018மாவட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கான தேர்தல் முறைமையும் களநிலவரங்களையும் ஆராயும்பொருட்டு தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கட்சிகளின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் உட்பட கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கட்சிகளின் தேர்தல் தேவைப்பாடுகள் தொடர்பான கருத்துக்களை மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்.
Related posts:
கடும் வரையறைகளுடன் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் ஆரம்பம் !
ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் - அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்...
ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
|
|