மக்கள் மத்தியில் நாம்

யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

Monday, November 5th, 2018
யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலொன்றை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடு!

Monday, November 5th, 2018
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, November 2nd, 2018
சாவகச்சேரி மகிழங்கேணி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான  சேவையை நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன் – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, November 1st, 2018
என்னை ஒரு மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்த மக்களுக்கான சேவையை கடந்த 5 வருடங்களில் நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன். ஐந்து வருடங்களில் ஒதுக்கப்பட்ட எட்டுக் கோடியே என்பது இலட்சம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நலனிருந்து ஈபிடிபி நாளை தீர்மானம்!

Friday, October 26th, 2018
புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றிருப்பதையும். அதைத் தொடர்ந்து கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்புக்களையும் நிதானமாக ஈபிடிபி ஆராய்கின்றது இந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் வரிப்பணம் வீண் விரயம் செய்வதை ஏற்கமுடியாது : யாழ் மாநகர முதல்வருக்கு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டு!

Friday, October 26th, 2018
மக்களின் வரிப்பணம் வீண் விரயம் செய்யப்படுவதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது அந்தவகையில் யாழ் மாநகர மேயரின் வினைத்திறனான செயற்பாட்டுக்கு மேலதிக ஆளணியை உருவாக்க முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பத்திற்கு நீர் வசதிக்கான தீர்வு!

Thursday, October 25th, 2018
நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது - ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பனை வளம் தொடர்பில் இளம் சந்ததியினர் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனையளிக்கிறது – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, October 24th, 2018
வறிய மக்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டும் பயிராக காணப்படும் பனை வளத்தை எமது இளம் சந்ததியினர் கவனத்தில் கொள்ளாதிருப்பது வேதனையளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கிடைத்த சந்தர்ப்பத்தை என்னை தெரிவுசெய்த மக்களுக்காக பயன்படுத்தியுள்ளேன் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை.தவநாதன்

Wednesday, October 24th, 2018
மாகாணசபை முறைமையை எதிர்த்தவர்களாலும், ஏற்றுக்கொள்ளாதவர்களாலும் மாகாண நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாது. அத்துடன் கட்சித் தலைமையை நிராகரித்து செயற்படும் உறுப்பினர்கள் சிலர் இந்த... [ மேலும் படிக்க ]

வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் –  வை.தவநாதன்!

Wednesday, October 24th, 2018
வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின் வாழ்வியல் அபிவிருத்தியையும், அரசியல் உரிமையையும் முன்னோக்கி நகர்த்தியிருக்க... [ மேலும் படிக்க ]