மக்கள் மத்தியில் நாம்

டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யின் முயற்சியால் வடக்கில் அறிமுகமாகிறது தளக்கட்டு பந்தாட்டம் : பயிற்றுவிப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தன் டி சில்வா!

Tuesday, October 23rd, 2018
தளக்கட்டு பந்தாட்டத்தை வடக்குக்கு கொண்டு வருவதற்கு பெரும்பங்காற்றியவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ டக்ளஸ் தேவானந்த அவர்களே . அவரது முயற்சியின் பயனாகவே வடக்கில் 600 மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Tuesday, October 23rd, 2018
தீவகம் தெற்கு வேலணை பிரதேச சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான  டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்  தவநாதன் தெரிவிப்பு!

Monday, October 22nd, 2018
கடந்த 5 ஆண்டுகளாக நரகாசுரனின் பிடியில் சிக்கி தவித்துவந்த வடபகுதி தமிழ் மக்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அந்தவகையில் அன்றையதினம் அவர்களுக்கு தீபாவளி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் வேலணை பிரதேசத்தில் வீதி மின்சார விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்!

Sunday, October 21st, 2018
  மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன என வேலணை பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, October 16th, 2018
காலஞ்சென்ற அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் (இராசா) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : காப்பெற் வீதியாக மாற்றம் பெறுகிறது வேலணை சிற்பனை வீதி !

Thursday, October 11th, 2018
நீண்டகாலமாக புரமைப்பு செய்யப்படாது காணப்பட்டுவந்த வேலணை - சிற்பனை வீதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் சீரமைக்கப்படவுள்ளதாக வேலணை பிரதே சபை தவிசாளரும் கட்சியின் குறித்த... [ மேலும் படிக்க ]

தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்  சுட்டிக்காட்டு!

Wednesday, October 10th, 2018
தன்னிறைவை நோக்கிய விவசாய உற்பத்திகள் மேம்படுத்தப்படல் வேண்டும், இதற்கமைவான திட்டங்கள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதனூடாகவே எமது வழங்கலை சரியானமுறையில் முகாமை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் பாஷையூர் கரையோரத்தில் 15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இடிதாங்கி!

Wednesday, October 10th, 2018
நீண்டகாலமாக  யாழ் மாநகரை அண்மித்த பாஷையூர் கடற்கரையோர பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த இடிதாங்கி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் நிரந்தர... [ மேலும் படிக்க ]

இலச்சினையில் பனையும் வீணையும் என இருந்தால் மட்டும் போதாது: பனை வளத்தையும் அதனை நம்பிவாழும் மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்த இலட்சியம் கொள்ள வேண்டும் – ஈ.பி.டிபியின் தேசிய அமைப்பாளர் கி.பி!

Monday, October 8th, 2018
வடக்கு மாகாணசபையின் இலச்சினை பனையும், வீணையும் என இருந்தால் மட்டும் போதாது. பனைவளத்தையும், அதனை நம்பிவாழும் மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்துகின்ற இலட்சியத்தையும்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : சுற்றுலா துறையை மேம்படுத்த வேலணைக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, October 4th, 2018
வேலணை பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிக்கு தீர்வு கிட்டியுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச... [ மேலும் படிக்க ]