தமிழ் மக்களின் நலனிருந்து ஈபிடிபி நாளை தீர்மானம்!
Friday, October 26th, 2018புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றிருப்பதையும். அதைத் தொடர்ந்து கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்புக்களையும் நிதானமாக ஈபிடிபி ஆராய்கின்றது
இந்த நிலையில் தென்னிலங்கையின் அரசியல் நிலைமைகள். எதுவாக இருந்தாலும். தமிழ் மக்களின் சமகா அரசியல் நிலைமைகள் மற்றும். எதிர்பார்ப்புக்களை ஆராய்ந்து நாளை தினம் கட்சியின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்றை ஈபிடிபி எடுக்கும் என கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் எம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது !
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப...
இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கில் உதயம்!
|
|