யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரை மணிநேர பணிப்புறக்கணிப்பு!
Monday, July 24th, 2017யாழ் மாவட்ட மேல் நிதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அரைமணி நேர பணிப்பறக்கணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
இன்று முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணி வரையான அரை மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்ட செயலாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே குறித்த சம்பவத்தை கண்டித்து யாழ் பேருந்து நிலைய முன்றலில் பொது அமைப்பினர் சில இணைந்து கண்டன
Related posts:
ஐந்து பல்கலைக்கழக மாணவர்களை காணவில்லை!
குடாநாட்டில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் - வ...
|
|