மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது!

Wednesday, April 18th, 2018

நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 140 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் விபத்து ஏற்படும் வகையிலும் முறைகேடாகவும் வாகனங்களை செலுத்திய 22 பேர் மற்றும் அதிக வேகத்துடன்வாகனத்தை செலுத்திய 166 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்க...
விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிப...