மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது!
Wednesday, April 18th, 2018
நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 140 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் விபத்து ஏற்படும் வகையிலும் முறைகேடாகவும் வாகனங்களை செலுத்திய 22 பேர் மற்றும் அதிக வேகத்துடன்வாகனத்தை செலுத்திய 166 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாடளாவிய ரீதியில் தேசிய சட்டவாரம் அனுஷ்டிப்பு!
ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் -...
இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் தலைமை பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை கோப் குழு கூடாது - சபாநாயகர...
|
|
|


