இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் வரவேற்பு !

Sunday, September 25th, 2016

பாடசாலைகளுக்கு கடமைகள் நிமித்தம் வரும் தாய்மார் சேலை அணிந்து வருவது கட்டாயமில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றுமன்தினம் தினம் அறிவிப்புசெய்திருந்தார்.

அத்துடன் சேலை அணிவது கட்டாயமில்லை என்று தெரிவித்திருந்த அமைச்சர் பாடசாலைக்கு பொருத்தமான உடையில் தாய்மார் வருவது கட்டாயம் என்றும்தெரிவித்திருந்தார். கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வரவேற்பை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த விடயத்தை வரவேற்பதுடன், இது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படவுள்ள புதிய சுற்று நிருபத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யவேண்டும்எனவும் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ceylon-teachers-union-720x480

Related posts:


கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் ம...
மின் தேவைக்கமைய மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானம் - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு...
ஆசிய அபிவிருத்தி வங்கி தொழில்நுட்ப உதவி - நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கை திறம்பட முன்னெடுக...