மக்கள் மத்தியில் நாம்

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி ஜெயந்தி!

Thursday, November 15th, 2018
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுப் பொருட்களை அகற்றுவதால் மக்களின் இயல்பு நிலைகள் பாதிக்கப்படுவதுடன் பல சுகாதார தொற்றுக்களுக்கு மக்கள் ஆளாக நேரிடுகின்றது. எனவே யாழ்... [ மேலும் படிக்க ]

மேயரின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து சபையில் ஈ.பி.டி.பி விவாதம்!

Thursday, November 15th, 2018
யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நியமனமானாலும் அதை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்து சபையின் அனுமதியுடனேயே நிறைவேற்றிக் கொள்ள... [ மேலும் படிக்க ]

கழிவுகளாக எறியப்படும் உணவுகளை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்குங்கள் : ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா!

Thursday, November 15th, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் காணப்படும் உணவகங்கள் மற்றும் தனியார் விடுதிகள் வீடுகளில் இருந்து கழிவுகளாக அகற்றப்படும் உணவுப் பொருட்களை வளர்ப்பு... [ மேலும் படிக்க ]

புலிகள் அமைப்பை சேர்ந்த போராளி ஒருவரின்  மகளுக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு!

Wednesday, November 14th, 2018
வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது... [ மேலும் படிக்க ]

திருமலையில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Friday, November 9th, 2018
தொடரும் அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவையான உணவுப் பொதிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கிவைத்துள்ளது. அடைமழை காரணமாக திருகோணமலை... [ மேலும் படிக்க ]

புதிய பயணிகள் நிழற்குடைக்கான அடிக்கலை முன்னால் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நாட்டிவைத்தார்!

Thursday, November 8th, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் அவர்களின் நீதி ஒதுக்கீட்டில் ஆன செயல்திட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறை படுத்தபட்டு வருகின்ற நிலையில் புதிய பயணிகள்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன் நேரில் சென்று பார்வை!

Thursday, November 8th, 2018
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் அவசர தேவைகள் குறித்தும் கலந்துரை ஆடினார்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Thursday, November 8th, 2018
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி... [ மேலும் படிக்க ]

திருமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு ஈ.பி.டி.பியின் புதிய உறுப்பினர் நியமனம்

Wednesday, November 7th, 2018
  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினராக சண்முகம் பாலகணேசன் இன்று நியமனம் செய்துவைக்கப்பட்டார். நடந்து முடிந்த... [ மேலும் படிக்க ]

மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும் – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, November 6th, 2018
மலரும் தீபத்திருநாள் எமது மக்களுக்கான வாழ்வியல் விடிவை பெற்றுத்தரும் நாளாக அமைய வேண்டும், போர் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் வாழ்வியலில் குறிப்பிடுமளவுக்கு எதனையும்... [ மேலும் படிக்க ]