மக்கள் மத்தியில் நாம்

இழப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த தவறாது கலந்து கெள்ளுங்கள் – அமைச்சரின் இணைப்பாளர் ஜெகன் அழைப்பு

Friday, November 23rd, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கு நஸ்ட ஈடு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈ.பி.டி.பியால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

Friday, November 23rd, 2018
உடுவில் பிரதேசத்திற்குட்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளர் தவநாதன் தெரிவிப்பு!

Thursday, November 22nd, 2018
எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு- தவறாது இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுங்கள் – அழைப்பு விடுகிறார் அமைச்சின வடக்கு மாகாண இணைப்பாளர் ஜெகன்!

Wednesday, November 21st, 2018
எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

எமது கட்சியையும், தலைமையையும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் முன்வர வேண்டும் – தோழர் மாட்டின் ஜெயா அழைப்பு

Wednesday, November 21st, 2018
எமது கட்சியையும், தலைமையையும் மேலும் பலப்படுத்த அனைத்துத் தோழர்களும் அக்கறையுடன் உழைக்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் வீதி விபத்தில் அகால மரணம்!

Tuesday, November 20th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட வல்வெட்டி வட்டார நிர்வாக செயலாளர் கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் அவர்கள் வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையல்... [ மேலும் படிக்க ]

நித்தியவெளி பகுதி மக்களது நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, November 17th, 2018
கஜா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நித்தியவெளி பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசமாதர் அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Thursday, November 15th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கெளரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள இரண்டு மாதர் கிராம... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுக்காக உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு கோரிக்கை!

Thursday, November 15th, 2018
டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுசியா சந்துரு... [ மேலும் படிக்க ]

கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல்!

Thursday, November 15th, 2018
யாழ் மாநகரின் கழிவகற்றல் நடவடிக்கைகளை தனியார் துறையிடமிருந்து உடனடியாக மாநகரசபை பொறுப்பேற்பது என்பது யாழ் மாநகரின் சுகாதார சேவைகளுக்கு நலன்தருவதாக அமையாது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]