மக்கள் மத்தியில் நாம்

வரி விலக்கு தொடர்பில் பொதுவான நிலைப்பாடு உருவாக்கப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்து!

Thursday, November 29th, 2018
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வரி அறவீடு செய்யப்படும்போதும் சரி வரிவிலக்களிக்கும் போதும் சரி பல குறைபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.... [ மேலும் படிக்க ]

முறையற்ற வகையில் முதல்வருக்கான நிதி ஒதுக்கீடு :  நிராகரித்தது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, November 29th, 2018
யாழ் மாநகரசபைக்கு முதல்வருக்கான அதிகரித்த நிதி ஒதுக்கீடு முறையற்ற வகையில் உருவாக்கப்படுவதாக தெரிவித்த குறித்த முன்மொழிவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கடும் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச அபிவிருத்திக்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!

Thursday, November 29th, 2018
வேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் சபையினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

அரியாலை பகுதி  மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நேரில் சென்று ஆராய்வு!

Thursday, November 29th, 2018
அரியாலை நாவலடி அம்மன் வீதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியாலை நாவலடி... [ மேலும் படிக்க ]

செப்பனிடப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் கண்ணன் ஆராய்வு!

Tuesday, November 27th, 2018
காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பிலான முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை இனங்கண்டு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க உழையுங்கள் – தோழர் ஜீவன்!

Tuesday, November 27th, 2018
மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய தேவைப்பாடுகளை மிகவிரைவாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் பாரபட்சங்களற்ற சேவை மனப்பாங்குடன்... [ மேலும் படிக்க ]

அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 27th, 2018
அரியாலை தென் கிழக்கு மணியம்தோட்டம் பிரதேச மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 27th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வடமராட்சி வடக்கு பிரதேசத்தின் பல பொது அமைப்புகளுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் வடமராட்சி வடக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களிடம் அமைச்சரின் வடமாகாண இணைப்பாளர் ஜெகன் கோரிக்கை!

Monday, November 26th, 2018
வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களது விபரங்களை அந்தந்த  பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் மாதர் அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

Friday, November 23rd, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் சாவகச்சேரி பகுதிக்குட்பட்ட ஒருதொகுதி மாதர் அமைப்புகளுக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பகுதி... [ மேலும் படிக்க ]