நாடாளுமன்ற உரைகள்

தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Friday, August 9th, 2019
“கொம்பு மாடு முட்டி கோபுரம் சரிவதில்லை” மல்லாந்து படுத்துக்கிடந்து காறி உமிழ்வதால் சூரியன் ஒருபோதும் அழுக்குப்படுவதும் இல்லை. அது போலவே மாபெரும் அர்ப்பணங்களாலும் ஆழ்மன இலட்சிய... [ மேலும் படிக்க ]

பயிற்சிக்காக விறகுக் கட்டையை கூட தூக்காதவர்கள் மாணவர்களை பலிகொடுத்தே வீரம் பேசுகின்றனர்!

Wednesday, August 7th, 2019
உண்மைகளைக் கூறுகின்றபோது, அதை ஜீரணித்துக் கொள்ள முடியாத கொள்கையில்லாத, வெறும் கொள்ளைகளையே அரசியல் மூலதனமாகக் கொண்டவர்கள் பித்து பிடித்தவர்களாக பிதற்றித் திரிவதுண்டு. அந்த வகையிலே... [ மேலும் படிக்க ]

ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, July 31st, 2019
கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற அவசர காலச் சட்டமானது, எமது சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டதைப் போலவே அதன் தற்போதைய... [ மேலும் படிக்க ]

‘யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, July 26th, 2019
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள், வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” என்று எமது மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது. இந்தக் கூற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே இன்று... [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2019
இந்த நாட்டிலே கறுப்பு ஜூலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இன்றைய தினத்திலே, அதன் வேதனைகள் இன்னமும் மறையாதிருக்கின்ற நிலையில் மறக்காதிருக்கின்ற நிலையில் இந்த வருடம் மீள அதனை... [ மேலும் படிக்க ]

ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, July 9th, 2019
எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள்... [ மேலும் படிக்க ]

ஆட்சி தற்போது யார் கையில் இருக்கிறது? டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 28th, 2019
அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டாலும் எமது நாட்டின் நடைமுறை நிலைமைகளை கருத்தில் கொண்டு... [ மேலும் படிக்க ]

வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்புக்காகத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2019
காணி மீட்டல் என்ற விடயத்தை பார்க்கின்றபோது, குறிப்பாக சதுப்பு நிலங்களை நிரப்புதல் என்றே கூறப்படுகின்றது. சதுப்பு நிலங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியவசியமானவை... [ மேலும் படிக்க ]

நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலவே இன்று இந்த நாட்டில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது பிளவுபட்டுள்ள நிலையில், அது இனவாதிகளுக்கும்,... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019
மதிப்பீடுகள் தொடர்பிலான விவாதத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் எமது மக்கள் தங்களது சொந்த காணி, நலங்களை இழந்தவர்களாக, அந்தக் காணி, நிலங்களின் மிதிப்புகளை... [ மேலும் படிக்க ]