நாடாளுமன்ற உரைகள்

மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 4th, 2019
இன்று இந்த நாட்டிலே அரசியல் ரீதியிலாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை இந்த அரசாங்கம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறின்றி, தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு

Friday, May 24th, 2019
இந்த நாட்டின் எதிர்கால எழுச்சியினை பொருளாதார அடிப்படையில் கொண்டு கட்டியெழுப்புகின்றபோது, மிகவும் கடுமையான உழைப்பினை நேர்மையான தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன்... [ மேலும் படிக்க ]

மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை என்றே தெரிகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது, இந்த நாட்டின் பொருளாதாரத் துறையிலும், மக்களது பொது வாழ்க்கையிலும் பாரிய பாதிப்புகளை உண்டு பண்ணியிருப்பது கண்கூடாகவே தெரிய... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Thursday, May 9th, 2019
அண்மையில் நாட்டில் நடத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டித்திருந்திருந்தோம். இந்த நாட்டில் பயங்கரவாதமானது எந்த வடிவில் - யாரின் மூலமாக... [ மேலும் படிக்க ]

அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019)  தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன். தமது உறவுகளை பறி... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, April 6th, 2019
கட்டாந்தரையான இந்த நாட்டின் பொருளாதார வெளியில், வரவுகளை எதிர்பார்த்து, செலவுகளை அதிகரித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டமானது எமது மக்களின் வாழ்வில்... [ மேலும் படிக்க ]

நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.எடுத்துரைப்பு!

Tuesday, April 2nd, 2019
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த நாட்டின் அரச நிர்வாக வியூகமானது அதற்கான... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, April 1st, 2019
அண்மைக்காலமாக மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அதில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான இழப்பீடுகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்குள் இன்று எமது... [ மேலும் படிக்க ]

கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2019
இன்று இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப் போயிருக்கின்ற நிலையில், மின்சாரப் பிரச்சினையும் தற்போது தலைதூக்கி இருக்கின்றது. இந்த நாட்டில் தற்போதைய இந்த வறட்சி நிலைமை... [ மேலும் படிக்க ]

இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளு+ராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதேச சபைகளுக்கே வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 29th, 2019
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என எமது மக்கள் அடிப்படை, அன்றாட, அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நிறுவனங்களை... [ மேலும் படிக்க ]