நாடாளுமன்ற உரைகள்

Tuesday, March 26th, 2019
பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா! ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019
நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்  சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு... [ மேலும் படிக்க ]

‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
இந்த நாட்டு விவசாயத்துறைக்கு அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019
இன்று ஜெனீவா விவகாரமானது, இந்த நாட்டு தமிழ் - சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், வரிச் சுமைகள்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
எமது மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள் இன்னமும் முழுமையாகவே தீர்க்கப்படாத நிலைமையைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு என்பது எமது மக்களை கடந்த யுத்த காலத்தைவிட அதிகளவில் உணர்வு ரீதியாகப் பாதித்து வருகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்து வருகின்றது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, March 15th, 2019
இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி நிர்வாகமானது வர, வர செயலிழந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019
கடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில் தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுக்களால் கண்டபயன்கள் ஏதுமில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை - நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக... [ மேலும் படிக்க ]

சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, March 12th, 2019
தென்னிலங்கை தலைவர்களோடு  சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே!... [ மேலும் படிக்க ]