பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு
ஆதரவளிப்பதேன் - நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை... [ மேலும் படிக்க ]
நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப்
பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு... [ மேலும் படிக்க ]
இந்த நாட்டு விவசாயத்துறைக்கு
அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும்... [ மேலும் படிக்க ]
இன்று ஜெனீவா விவகாரமானது, இந்த நாட்டு தமிழ் - சிங்கள அரசியல் மேடையில் இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், வரிச் சுமைகள்... [ மேலும் படிக்க ]
எமது
மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள்
இன்னமும் முழுமையாகவே தீர்க்கப்படாத நிலைமையைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.... [ மேலும் படிக்க ]
தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு என்பது எமது மக்களை கடந்த யுத்த காலத்தைவிட அதிகளவில் உணர்வு ரீதியாகப் பாதித்து வருகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்து வருகின்றது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]
இந்த நாட்டில் தமிழ்க் கல்வித் துறையின் தரத்தினை
எடுத்துப் பார்க்கின்றபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கல்வி நிர்வாகமானது வர,
வர செயலிழந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையே தொடர்ந்து... [ மேலும் படிக்க ]
கடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான
இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில்
தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த... [ மேலும் படிக்க ]
இந்த நாடு நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை
- நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு என்ற மூன்று வகையிலான நிர்வாகத்தின்
கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் நிர்வாக... [ மேலும் படிக்க ]
தென்னிலங்கை தலைவர்களோடு சுயலாப தரகுத்தமிழ் தலமைகள் மட்டும் கைகுலுக்குவது
தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம்
மட்டுமே!... [ மேலும் படிக்க ]