நாடாளுமன்ற உரைகள்

வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காட்டம்!

Friday, October 9th, 2020
"குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை" என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக... [ மேலும் படிக்க ]

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 9th, 2020
போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

“ஒரே நாடு ஒரே சட்டம்” – இனத்துவம் அன்று சமத்துவம் ௲ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 22nd, 2020
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்பிரகடனத்தின் உள்ளடக்கம்  இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  சமத்துவமான உரிமை என்பதே ஆகும்.  ஒரே நாடு ஒரே சட்டம்... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 8th, 2020
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுமேயன்றி எச்சந்தர்ப்பத்திலும் அதில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, September 18th, 2019
இன்று இந்த நாட்டிலே மீண்டும் பொது மக்களது இயல்பு வாழ்வினைச் சீர்குலைக்கின்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. ஒரு பக்கத்திலே இலங்கைப் போக்குவரத்துச் சபை சார்ந்த பணி... [ மேலும் படிக்க ]

உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை உழைக்கும் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, September 17th, 2019
மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் ஊதியம் தொடர்பிலான பிரச்சினைகள் - அதாவது அம்மக்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை தீர்க்கப்படும் வரையில் அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை... [ மேலும் படிக்க ]

வ ரிகள் மக்களின் உழைப்பபை சுரண்டுவதாக அமைந்துவிடக்கூடாது – டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 5th, 2019
ஏற்றுமதி அபிவிருத்தித் துறையின் முன்னேற்றம் கருதி 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை நிலைப்படுத்தப் போவதாகவும், அதற்கான அறிவுறுத்துகின்ற... [ மேலும் படிக்க ]

நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் – வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, September 3rd, 2019
இலங்கை நீதிமன்றங்களிலே சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.  நீதிமன்றங்களின் மூலமாக மக்கள் நியாயத்தையே... [ மேலும் படிக்க ]

எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா’ நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, August 23rd, 2019
தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் வருகின்ற நிலையில், முப்படைகளைக் கொண்டு, தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதுபோன்று, ஒரு நாட்டில் பொருளாதாரக் கட்டமைப்பிற்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராணுவப் படைத்தளம் வட – கிழக்கில் அமையப் போகின்றதா? – டக்ளஸ்; எம்.பி. கேள்வி!

Friday, August 9th, 2019
காலத்திற்குக் காலம் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பில் காரசாரமாகப் பேசப்பட்டு வருவதும், பின்னர் அது... [ மேலும் படிக்க ]