தினசரி செய்திகள்

தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடுகிறது!

Friday, July 30th, 2021
தேர்தல்கள் மற்றும் தேர்தல் கட்டமைப்பு தொடர்பில் பொருத்தமான சீர்த்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவிற்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுக்கின்றனர் – ஹேமந்த ஹேரத்!

Friday, July 30th, 2021
கொவிட் தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுப்பது அல்லது தயங்குவது குறித்து சுகாதார அமைச்சின் மருத்துவர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

தேசிய வைத்தியசாலையின் புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!

Thursday, July 29th, 2021
இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (29) முற்பகல்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டை விட 16.5 வீதத்தால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Thursday, July 29th, 2021
இலங்கையில் இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியால் 127.8 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த வருமானம் கடந்த ஆண்டை விட 16.5 வீத... [ மேலும் படிக்க ]

பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
பிராந்தியப் புரிந்துணர்வு மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய... [ மேலும் படிக்க ]

நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, July 29th, 2021
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அமைவாக நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

“எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு நன்றி – தடுப்பூசி பெற்றமை தொடர்பில் மக்கள் தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
“எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கான நேரம் இது”. இதனூடாகவே நாம் எம்முடன் இருப்பவர்களையும் அயலில் உள்ளவர்களையும் மட்டுமல்லாது எமது பிரதேசத்தையும் நாட்டையும் பேராபத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள்- 61 மில்லியன் ரூபா வருமானம் என மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
இந்த வருடத்தின் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு – நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை நெருங்குவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Thursday, July 29th, 2021
நேற்றையதினம் (27) நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி முறை உருவாக்கப் பணிக்காக தேசிய கல்வி நிறுவகத்துடன் 150 நிபுணத்துவ ஆசிரியர்கள் இணைப்பு!

Thursday, July 29th, 2021
21ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொருத்தமான நிபுணத்துவத்துடன் கூடிய மாணவர் பரம்பரை ஒன்றினை நாட்டில்... [ மேலும் படிக்க ]